எத்தனை முறை பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று பயந்து கைகளை > கட்டிக் கொள்கிறோம் ... அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று ஏன் நீங்கள் பயப்பட வேண்டும்? உங்களது மனதிற்கு சரி என்று பட்டால் அதனை செய்யுங்கள். இந்த சமூகத்தைப் பற்றி கவலைப்பட்டால் எந்த முயர்ச்சியும் எடுக்க முடியாது....
நீங்கள நினைத்ததை எது வேண்டுமானாலும் செய்யலாம், அதனால் மற்றவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாதென்றால்
நீங்கள நினைத்ததை எது வேண்டுமானாலும் செய்யலாம், அதனால் மற்றவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாதென்றால்